bestweb

74 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு பொரளை புனிதர்கள் தேவாலயத்தில் ஆராதனை

Published By: Vishnu

04 Oct, 2023 | 07:32 PM
image

74 ஆவது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு (ஒக்டோபர் 10) பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் வண. மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட பல முக்கிய பேராயர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு ஆராதனை செவ்வாய்கிழமை (ஓக்டோபர் 3) பிற்பகல் இடம்பெற்றதுடன், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

கொழும்பு பேராயர் வண. மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் நிர்வகிக்கப்பட்ட விசேட ஆராதனையில் இராணுவக் கொடி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி கொடி மற்றும் அனைத்துப் படையணிக் கொடிகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு நிறைவை...

2025-07-17 18:32:29
news-image

வவுனியா சோமசுந்தரப்புலவர் சிலையருகில் ஆடிப்பிறப்பு நிகழ்வு  

2025-07-17 18:23:52
news-image

விஸ்வாஸ் வருடாந்த நிகழ்வு - 2025

2025-07-17 20:37:16
news-image

ஆடிப்பிறப்பை முன்னிட்டு சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்...

2025-07-17 13:40:52
news-image

கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஜப்பானிய பொன்...

2025-07-17 16:30:08
news-image

திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

2025-07-15 18:22:04
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-07-14 17:08:18
news-image

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது”...

2025-07-14 15:17:01
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய...

2025-07-14 13:50:37
news-image

முஸ்லிம் பெண்களின் கதைகள் கண்காட்சி

2025-07-14 13:10:12
news-image

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி...

2025-07-14 10:41:15
news-image

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின்...

2025-07-13 16:31:15