கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்த இலங்கை விமானம் 10 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-402 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று (03) அதிகாலை 01.10 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு புறப்படவிருந்தது.
ஆனால், 10 மணித்தியாலமும் 27 நிமிட தாமதத்துக்கு பின்னர், இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 11.37 மணிக்கே புறப்பட்டது.
மேலும், தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று (04) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-403 விமானத்தின் வருகையும் தாமதமாகியதாக தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM