மஸ்கெலியா - சாமிமலை பிரதான வீதி, பிரன்சுவிக் தேயிலை தோட்டத்தின் குயின்ஸ்லாந்து பகுதியில், சிறிய ரக லொறியொன்று வீதியிலிருந்து விலகி சுமார் 40 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 22 பேர் காயமடைந்து மஸ்கெலியா மற்றும் டிக்ஓயா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மஸ்கெலியா, பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தின் குயின்ஸ்லாந்து பிரிவில் உள்ள படஞ்சி தோட்டத் தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 17 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவர்.
காயமடைந்த 17 பேர் முதலில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி இர்ஷாத் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM