மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலி ; 20 பேர் சிக்குண்டனர்

Published By: Digital Desk 3

02 Oct, 2023 | 01:04 PM
image

மெக்சிக்கோவில்  தமௌலிபாஸ்  கடலோர மாநிலத்தில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 49 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றபோது தேவாலயத்தில் 100 பேர் இருந்துள்ளார்கள்.

கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமான குழந்தைகளும் சிக்குண்டுள்ளதாக  நம்பப்படுகிறது மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிர் பிழைத்தவர்களைத் தேடுபவர்களுக்கு உதவ, மருத்துவம் மற்றும் மீட்புப் பொருட்களுக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ;...

2026-03-17 12:28:43
news-image

கியூபாவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யமுடியும்...

2026-03-17 11:34:51
news-image

பாகிஸ்தான்–ஆப்கான் பதற்றம் தீவிரம்: காபுலில் 400...

2026-03-17 10:16:40
news-image

லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ நெருங்குகிறது

2026-03-17 06:06:30
news-image

அவுஸ்திரேலியாவுக்கும் எரிபொருள் நெருக்கடி?

2026-03-17 10:07:37
news-image

கர்வாரில் நீர்மூழ்கிக் கப்பல் RAM சோதனை...

2026-03-16 17:08:07
news-image

பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி...

2026-03-16 16:40:43
news-image

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத்...

2026-03-16 16:40:17
news-image

இந்தியாவில் வைத்தியசாலையில் தீ விபத்து ;...

2026-03-16 15:51:55
news-image

சில விமான பயணங்களை மீண்டும் இயக்குகிறது...

2026-03-16 15:21:35
news-image

போர் வேண்டாம் ; சுதந்திர பாலஸ்தீனம்...

2026-03-16 13:12:57
news-image

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ட்ரம்ப்...

2026-03-16 12:02:03