மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலி ; 20 பேர் சிக்குண்டனர்

Published By: Digital Desk 3

02 Oct, 2023 | 01:04 PM
image

மெக்சிக்கோவில்  தமௌலிபாஸ்  கடலோர மாநிலத்தில் தேவாலயம் ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 49 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றபோது தேவாலயத்தில் 100 பேர் இருந்துள்ளார்கள்.

கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமான குழந்தைகளும் சிக்குண்டுள்ளதாக  நம்பப்படுகிறது மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிர் பிழைத்தவர்களைத் தேடுபவர்களுக்கு உதவ, மருத்துவம் மற்றும் மீட்புப் பொருட்களுக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையின் புலி கூட்டிலிருந்து ஆணின்...

2023-12-07 16:26:02
news-image

காசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலிற்கு இஸ்ரேல்...

2023-12-07 15:46:42
news-image

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி...

2023-12-07 13:11:08
news-image

தந்தையை தேடிச் சென்ற மகன் மழை...

2023-12-07 12:31:49
news-image

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது...

2023-12-07 12:17:16
news-image

வெள்ளத்தில் சிக்கித் தவித்த தம்மை காப்பாற்றிய...

2023-12-07 12:11:51
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் எதிரொலி: இந்திய...

2023-12-07 11:31:21
news-image

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளோம்-...

2023-12-07 10:42:25
news-image

அமெரிக்காவின் நெவாடா பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம்...

2023-12-07 05:58:17
news-image

புதுடில்லி அப்பலோ மருத்துவமனையில் சிறுநீரக மோசடி...

2023-12-06 13:07:37
news-image

2023 ஆம் ஆண்டுக்கான ஒக்ஸ்போர்ட் சொல்...

2023-12-06 15:28:35
news-image

பசு கோமியம் மாநிலங்களில்’ பாஜக வெற்றி:...

2023-12-06 12:15:02