வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (29) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.
மேலும், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் விலகல் தொடர்பில் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM