வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்' கவிதை நூல் வெளியீட்டு விழா

30 Sep, 2023 | 04:45 PM
image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்' கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (29) கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டு வைத்தார்.  

மேலும், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.    

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் விலகல் தொடர்பில் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு...

2023-12-09 18:23:52
news-image

யாழ். தெல்லிப்பழையில் பண்பாட்டு பெருவிழா

2023-12-09 12:58:11
news-image

நாளை கொழும்பில் 'அமரா' நாட்டிய நாடகம் 

2023-12-08 17:35:13
news-image

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய...

2023-12-08 17:07:04
news-image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இலங்கை, இந்தியா,...

2023-12-08 16:00:25
news-image

சமாதானத்துக்கான செய்தியை தலதா மாளிகையில் இருந்து...

2023-12-07 22:37:14
news-image

யாழில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு 

2023-12-07 18:53:42
news-image

முதல் முறையாக இந்து ஆலயங்கள் தொடர்பான...

2023-12-07 11:52:31
news-image

பின்தங்கிய நிலையிலும் சிறந்த பெறுபேறுகளால் சாதித்த...

2023-12-06 18:39:38
news-image

சமாதானத்துக்கான கோரிக்கைகளை சர்வமத தலைவர்களிடம் முன்வைக்கும் ...

2023-12-06 13:50:27
news-image

கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா,...

2023-12-06 12:54:13
news-image

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி.வடக்கில்...

2023-12-06 11:10:24