வரலாற்று சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் புரட்டாதி சனி வாரத்தின் இரண்டாவது வார உற்சவம் இன்று (30) சிறப்பாக இடம்பெற்றது.
வசந்த மண்டபத்தில் இருந்து அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள், சீதாதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதணைகள் இடம்பெற்று புரட்டாதி சனி உற்சவத்தின் சனீஸ்வர உற்சவம் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு இ.ரமணீதர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் கலந்துகொண்டு உற்சவ கிரியையினை நடத்திவைத்தனர்.
இன்றைய நிகழ்வுக்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டதுடன் எள் தீபமேந்தி தமது நேர்த்தி விரத கடமைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.
கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி முதலாவது சனீஸ்வர உற்சவம் நடைபெற்றது.
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி மூன்றாம் சனீஸ்வர உற்சவம் மற்றும் எதிர்வரும் 14ஆம் திகதி நான்காம் சனீஸ்வர உற்சவத்துடன் புரட்டாதி சனி வார உற்சவம் இனிதே நிறைவடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM