மினுவாங்கொடை அலுத்தேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) காலை கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த வயோதிப தந்தை தனது மகளின் காதல் விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இதையடுத்து மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த மோதலைத் தொடர்ந்து மகளின் காதலன் ஏனையவர்களுடன் இணைந்து வயோதிபத் தந்தையை தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான வயோதிபத் தந்தை கம்பஹா வைத்தியசாயில் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM