பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் - 50 பேர் பலி

Published By: Digital Desk 3

29 Sep, 2023 | 03:05 PM
image

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானில் மசூதியொன்றின் அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாக்குதலே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து பல அம்புலன்ஸ்கள் மருத்துவமனை நோக்கி செல்கின்றன

படுபயங்கரம் என பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவத்தை வர்ணித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யேமன் கரையோரத்திலிருந்து பிரான்சின் போர்க்கப்பல்களை நோக்கி...

2023-12-10 13:20:15
news-image

நான் எப்போது உயிரிழப்பேன் என என்னை...

2023-12-10 12:14:16
news-image

"ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த...

2023-12-10 13:07:08
news-image

அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து...

2023-12-09 15:40:50
news-image

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய திட்டம்...

2023-12-09 12:57:03
news-image

இந்தியாவில் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து...

2023-12-09 09:53:48
news-image

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும்...

2023-12-09 08:30:59
news-image

கடும் வெப்பத்தின் பிடியில் அவுஸ்திரேலியா

2023-12-08 16:02:47
news-image

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர்...

2023-12-08 14:45:27
news-image

காசாவில் பெருமளவு ஆண்களை கைதுசெய்து ஆடைகளை...

2023-12-08 13:09:30
news-image

அமெரிக்கரை கொல்ல சதி என்ற குற்றச்சாட்டு:...

2023-12-08 12:34:48
news-image

இது பேரிடர்.. அரசை பிறகு விமர்சித்துக்...

2023-12-08 12:29:01