தந்தையை தாக்கிய சார்ஜன்டான மகள் கைது ; அஹுங்கல்லவில் சம்பவம்

Published By: Digital Desk 3

25 Sep, 2023 | 12:37 PM
image

காணித்  தகராறு தொடர்பிலான  சர்ச்சை  தீவிரமடைந்ததை அடுத்து, தனது தந்தையை தாக்கியதாக கூறப்படும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜன்டாக உள்ள தனது மகள் தன்னைத் தாக்கியதாக அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன்டின் மகளும், முறைப்பாட்டாளரின் தந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு  அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோதும் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் நிபந்தனையற்ற நண்பனாக...

2025-01-18 18:19:10
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -...

2025-01-18 21:51:31
news-image

நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்; பொதுமக்கள்...

2025-01-18 17:06:52
news-image

ஆலயங்களை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பேன்...

2025-01-18 21:40:27
news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31