காணித் தகராறு தொடர்பிலான சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து, தனது தந்தையை தாக்கியதாக கூறப்படும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சார்ஜன்டாக உள்ள தனது மகள் தன்னைத் தாக்கியதாக அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன்டின் மகளும், முறைப்பாட்டாளரின் தந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோதும் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM