நாயகி பரதநாட்டிய அரங்கேற்றம்

20 Sep, 2023 | 05:25 PM
image

ரிஷிகேஷா செம்பையா

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் இசைமேதை ராஜ்குமார் பாரதி அவர்களின் இசைத் தயாரிப்பிலும், “ கலாசூரி “ திவ்யா சுஜேனின் ஆய்விலும் நடன அமைப்பிலும் , இந்தியக் குயிலுவக் கலைஞர்கள் கீர்த்தனா வைத்தியநாதன் , ‘முனைவர் ‘ குரு பரத்வாஜ் , திரு. ஈஸ்வர் இராமகிருஷ்ணன் ஆகியோரின் பேரிசைப் பங்களிப்பிலும் ரிஷிகேஷா செம்பையாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் 09.09.2023 பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு மனிதநேய அமைப்பாளர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் பதினாறாவது மாணவியாக நாயகி என்னும் கருப்பொருளில் ரிஷிகேஷாவின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செலான் வங்கியின் சூரியப்பொங்கல்

2025-01-22 12:52:42
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் ஆய்வு...

2025-01-22 09:05:55
news-image

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்...

2025-01-21 17:48:32
news-image

புனித குர்ஆன் மனனப் போட்டியின் இரண்டாம்...

2025-01-21 11:13:46
news-image

'அடையாளம்' கவிதை நூல் வெளியீடு

2025-01-20 15:49:31
news-image

கொழும்பு இந்து மகளிர் சங்கத்தினர் நடத்திய...

2025-01-20 15:24:39
news-image

காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய...

2025-01-20 13:13:22
news-image

கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர்...

2025-01-19 20:03:17
news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40