ரத்கம மயானத்துக்கு பின்புறமாக உள்ள குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்கம கம்மெத்தேகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஷெஹான் நிலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குளம் ஒன்றில் சடலம் மிதப்பதாக வந்த தகவலின் பேரில், நேற்று திங்கட்கிழமை (18) மாலை அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை கரைக்குக் கொண்டு வந்தனர்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM