உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டமூலம் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, நேற்று சனிக்கிழமை (16) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டபோது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து, அந்த சட்டமூலத்தை திருத்தியமைக்க அரசு தீர்மானித்ததன் அடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்று இந்த புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM