வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகனின் திருக்கல்யாண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை நடைபெற்றது.
ஆலய மகோற்சவம் கடந்த வியாழக்கிழமை (14) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்ததையடுத்து, நேற்று மாலை பூங்காவன உற்சவத்தின்போது முருகனுக்கு திருக்கல்யாணம் நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் பக்தர்கள் சூழ வெளிவீதி உலா சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM