வறிய மாணவர்களிடம் உங்கள் புத்தகங்கள் போய் சேரட்டும்! ; 'புத்தக தானம்' செய்யுங்கள்!

13 Sep, 2023 | 06:50 PM
image

"அறிவார்ந்த மற்றும் அன்பான மக்கள் சமுதாயத்தை உருவாக்குவதற்கு" 'புத்தக தான' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த 'புத்தக தானம்' வாசித்து முடிக்கப்பட்ட புத்தகங்கள் அல்லது புதிய புத்தகங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு சிறு உதவி செய்யும் விதமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகிறது.

இதனூடாக சேகரிக்கப்படும் புத்தகங்கள் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் பொருளாதார வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு சென்றடையும்.

அவ்வாறு உங்கள் புத்தகங்களும் வறிய மாணவர்களின் கைகளை அடைய வேண்டும் என விரும்புபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை உங்கள் புத்தகங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தின் சமூக சேவை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம்.

கனவுப் படை இளைஞர் அமைப்பு, சமூக சேவைகள் திணைக்களம், இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40