ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய தேர்த்திருவிழா

13 Sep, 2023 | 06:31 PM
image

(கனகராசா சரவணன்)

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்த திருவிழா நேற்று 12ஆம் திகதி மாலை தேர்த்திருவிழாவை எட்டியிருந்தது. 

இதன்போது விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ்மொழியில் வேதபாராயணங்கள் செய்யப்பட்டு முருகப் பெருமான் சிறப்புத் தேரில் வலம் வந்தார். 

நேற்று மாலை 3 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பமானது. இந்த தேரோட்டத்தின்போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் இங்கு ஆடப்பட்டு, வெளிவீதியில் 9 நடனங்கள் ஆடப்பட்டு இரதபவனி இரவு 8 மணிக்கு முடிவுற்றது. 

ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு பூஜை வழிபாடு செய்யும் ஒரே ஒரு ஆலயமாக விளங்கும் இந்த கல்லடி திருச்செந்தூர் ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40