கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான தேர் திருவிழா

13 Sep, 2023 | 12:08 PM
image

கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரமோட்சவ விழா கடந்த 02 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று புதன்கிழமை (13) தேரோட்டம் இடம்பெற்றது.

கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ஆரம்பித்த தேர்  திருவிழா கல்முனை நகர் வழியாக தால வெட்டுவான் சந்தி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  ஆரிய பாஷா விட்பன்னர் ஈஸான சிவச்சரியர் சிவஸ்ரீ க. கு.  சாச்சிதானந்த சிவம் குருக்களின் தடைகள் நடைபெறும்.

இப்ரமோட்சவ விழா நாளை நடைபெறும் தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கிடைக்கும் அரிய...

2023-09-29 14:57:05
news-image

சிட்னியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் நினைவு...

2023-09-29 13:38:00
news-image

கொழும்பு தேசிய நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை 

2023-09-28 17:51:03
news-image

சீரடி சாய் பாபாவின் ஜனன தின...

2023-09-28 17:39:42
news-image

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கொழும்பு...

2023-09-28 20:48:23
news-image

யாழில் நெல் விதைப்பு விழா 

2023-09-28 16:37:01
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-28 15:07:25
news-image

பொது அதிகார சபைகளால் தகவலறியும் உரிமைக்கான...

2023-09-28 13:20:46
news-image

கிழக்குப் பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

2023-09-28 15:06:23
news-image

SKDUN கழகத்தின் இலங்கைக்கான இயக்குநராக விக்டர்‌...

2023-09-28 12:33:37
news-image

கொழும்பு விவேகானந்த கல்லூரியின் மறைந்த முன்னாள்...

2023-09-27 17:31:34
news-image

கே.சி. திருமாறனை சந்தித்தார் இ.தொ.கா.வின் உப...

2023-09-27 16:09:40