கல்முனை நகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பிரமோட்சவ விழா கடந்த 02 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று புதன்கிழமை (13) தேரோட்டம் இடம்பெற்றது.
கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ஆரம்பித்த தேர் திருவிழா கல்முனை நகர் வழியாக தால வெட்டுவான் சந்தி வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆரிய பாஷா விட்பன்னர் ஈஸான சிவச்சரியர் சிவஸ்ரீ க. கு. சாச்சிதானந்த சிவம் குருக்களின் தடைகள் நடைபெறும்.
இப்ரமோட்சவ விழா நாளை நடைபெறும் தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM