ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்

11 Sep, 2023 | 03:48 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ளது.

கொழும்பு, டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் பொது செயலாளர் பதவி தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் மத்திய செயற்குழு கூட்டத்தில் தலைவரினால் அறிவிக்கப்படும் என கட்சியின் பொது செயலாளர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை மற்றும் பொது செயலாளர் பதவி என்பவற்றை இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17