கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (10) இரவு புறப்பட்டு வந்த 'புலதுசி' புகையிரத வண்டியில், வெலிகந்த பகுதியில் வைத்து யானை மோதுண்டது. இதில் குறித்த யானை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனால் குறித்த புகையிரதப் பாதை ஊடான போக்குவரத்தும்சில மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM