கோயில் பூசாரி போல் நடித்து கையடக்கதொலைபேசிகளை திருடும் தந்தையையும் மகனையும் 14 நாள் விளக்கமறியில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பெண்ணொருவரிடமிருந்து பெறுமதியான சம்சுங் ரக கையடக்கதொலைபேசியை திருடியவேளையில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த தந்தையும் மகனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவ்வாறு வேடமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களெனவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM