பூசாரி வேடத்தில் கையடக்கதொலைபேசிகளை திருடும் தந்தையும், மகனும்

Published By: Robert

09 Feb, 2017 | 12:41 PM
image

கோயில் பூசாரி போல் நடித்து கையடக்கதொலைபேசிகளை திருடும் தந்தையையும் மகனையும் 14 நாள் விளக்கமறியில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் பெண்ணொருவரிடமிருந்து பெறுமதியான சம்சுங் ரக கையடக்கதொலைபேசியை திருடியவேளையில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த தந்தையும் மகனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவ்வாறு வேடமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களெனவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08