குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைத் திருட முயற்சித்த ஹரக்கட்டா!

Published By: Digital Desk 3

11 Sep, 2023 | 12:58 PM
image

பாதாள உலகத் தலைவன்  மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் நதுன் சிந்தக அல்லது ஹரக்கட்டா தற்போது  குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்படடுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை திருட முயற்சித்த சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது.

ஹரக்கட்டாவுக்குப் போடப்பட்டுள்ள கைவிலங்குகளை கழற்றி வைத்து விசாரிக்கும்போது, தான் கழிப்பறைக்கு செல்ல விரும்புவதாக கூறியதாகவும், கழிவறையில் இருந்து திரும்பி வந்ததும், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின்  துப்பாக்கியை திருட முயன்றதாகவும் கூறப்படுகிறது.  

இதனை அவதானித்த மற்றைய பொலிஸ்  அதிகாரிகளின் தலையீட்டால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல்மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் தபால்...

2023-12-02 10:37:54
news-image

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

2023-12-02 10:21:38
news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15
news-image

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை...

2023-12-02 07:12:09
news-image

திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்...

2023-12-02 06:51:41
news-image

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியிலும் ஓரவஞ்சனை -...

2023-12-01 17:13:04
news-image

எல்.ஈ.டி. திரைகளை கொள்வனவு செய்வதில் இலங்கை...

2023-12-01 17:20:46