bestweb

'மலையகம் 200 நிதியம்' மாணவர்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு

09 Sep, 2023 | 05:41 PM
image

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த வருமானமுடைய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு வரும் திங்கட்கிழமை லிந்துலை / சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன் போது நான்கு பாடசாலைகளை சேர்ந்த 25 மாணவர்கள் பயனடையவுள்ளார்கள். 

இதில் லிந்துலை தமிழ் மகா வித்தியாலயம், பெயார்பீல்ட் தமிழ் வித்தியாலயம் , அக்கரகந்தை தமிழ் வித்தியாலயம், ரோயல் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே பயனடையவுள்ளனர்.

மாதம் 1000/= ரூபாய் வீதம் அவர்கள் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும் வரை மாதாந்தம் அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. 

இந்த விடயத்தை மலையகம் 200 நிதியம் அமைப்பின் ஸ்தாபகர் திரு திருமதி தினேஷ் ஆகியோரின் சுய முயற்சி சிந்தனையின் அடிப்படையில் உருவானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் காமராஜரின் 122ஆவது பிறந்த தின...

2025-07-18 19:13:24
news-image

மானிப்பாய் இந்து கல்லூரியில் விபுலானந்தர் நினைவுப்...

2025-07-18 15:41:22
news-image

சுவாமி விபுலானந்தர் துறவற நூற்றாண்டு நிறைவை...

2025-07-17 18:32:29
news-image

வவுனியா சோமசுந்தரப்புலவர் சிலையருகில் ஆடிப்பிறப்பு நிகழ்வு  

2025-07-17 18:23:52
news-image

விஸ்வாஸ் வருடாந்த நிகழ்வு - 2025

2025-07-17 20:37:16
news-image

ஆடிப்பிறப்பை முன்னிட்டு சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்...

2025-07-17 13:40:52
news-image

கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஜப்பானிய பொன்...

2025-07-17 16:30:08
news-image

திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளிய மாவைக் கந்தன்! 

2025-07-15 18:22:04
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-07-14 17:08:18
news-image

“ இங்கு முன்பு ஏதோ இருந்தது”...

2025-07-14 15:17:01
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய...

2025-07-14 13:50:37
news-image

முஸ்லிம் பெண்களின் கதைகள் கண்காட்சி

2025-07-14 13:10:12