பேலியகொடையில் விபசார விடுதி முற்றுகை : நால்வர் கைது!

07 Sep, 2023 | 01:35 PM
image

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையம் நடத்துவதாக கூறி இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இதன்போது முருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவரும், 30, 31 மற்றும் 38 வயதுடைய நுவரெலியா, மாரவில மற்றும் பிலிமத்தலாவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17