அமைச்சரும் அவரது மகனும் ஹரக் கட்டாவை விடுவிக்க அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!

07 Sep, 2023 | 11:17 AM
image

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், அவரை விடுவிக்குமாறு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரும் அவரது மகனும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தடுப்புக் காவல் உத்தரவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவை விடுவிக்க இந்த அமைச்சரும் அவரது மகனும் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதால், பொலிஸ் உயர் அதிகாரிகள் மிகுந்த அசௌகரியத்துக்கு  ஆளாகியுள்ளதாக பொலிஸ் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41