அமைச்சரும் அவரது மகனும் ஹரக் கட்டாவை விடுவிக்க அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!

07 Sep, 2023 | 11:17 AM
image

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், அவரை விடுவிக்குமாறு அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர் ஒருவரும் அவரது மகனும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தடுப்புக் காவல் உத்தரவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக்கட்டாவை விடுவிக்க இந்த அமைச்சரும் அவரது மகனும் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இவர்கள் இருவரும் அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருவதால், பொலிஸ் உயர் அதிகாரிகள் மிகுந்த அசௌகரியத்துக்கு  ஆளாகியுள்ளதாக பொலிஸ் உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இனக் குழுமங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படுவது...

2026-01-22 05:27:28
news-image

மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப...

2026-01-22 05:14:08
news-image

கடல் அரிப்பால் கிழக்கு மாகாணத்தைப் பாதுகாக்க...

2026-01-22 04:42:37
news-image

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு...

2026-01-22 04:33:09
news-image

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு-...

2026-01-22 04:30:48
news-image

7 முஸ்லிம் தலைவர்களை “தேசிய வீரர்கள்”...

2026-01-22 04:26:45
news-image

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். அரசாங்க...

2026-01-22 04:20:55
news-image

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை...

2026-01-22 04:17:51
news-image

நிட்டம்புவையில் 61 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ...

2026-01-22 04:10:32
news-image

பேரனர்த்தப் பாதிப்புக்களை ஆராய இலங்கை வரும்...

2026-01-22 04:08:36
news-image

அம்பாறையில் கடலரிப்பு தீவிரம்: உடனடி அரச...

2026-01-22 04:01:17
news-image

மலையக மக்களுக்கு சொந்தமாக 10 பேர்ச்...

2026-01-22 03:56:52