சுகயீனமுற்றதால் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானைக்கு சிகிச்சையளிக்கச் செல்லும் இலங்கை வைத்தியர்கள்

05 Sep, 2023 | 06:21 PM
image

சுகயீனம் காரணமாக தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானைக்கு   சிகிச்சை அளிப்பதற்காக இலங்கை மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சந்தன ராஜபக்க்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (5) தாய்லாந்து சென்றுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் திருமதி மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட விலங்கு காப்பாளர் நந்துன் அன்லமுதலி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் இந்தக் குழு அனுப்பப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே...

2025-01-20 23:14:03
news-image

மக்கள் செல்வாக்கை மதிப்பீடு செய்வதற்காகவே அநாவசிய...

2025-01-20 15:13:19
news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53