ரயில் நிலையங்கள் சிலவற்றில் பெற்றுகொள்ளப்பட்ட பணங்களின் பொதியொன்று யாழ்தேவி ரயிலில் கொழும்புக்கு கொண்டு வரும்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், பொத்துஹெர, குருநாகல் முத்தெட்டுகல மற்றும் மஹவ முதலான ரயில் நிலையங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பணப்பொதி ரயிலின் பெட்டியொன்றில் வைக்கப்பட்டு கொண்டு வரும்போதே கொள்ளையிடப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ரயில்வே திணைக்களம், சம்பவம் தொடர்பில் குறித்த ரயிலில் பணியாற்றிய சாரதி, கட்டுப்பாட்டாளர், மற்றும் ரயிலில் இருந்த ஏனைய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM