யாழ்.தேவியில் காணாமல் போன பணப்பொதி : சாரதி, கட்டுப்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பதிவு: தீவிர விசாரணை

Published By: MD.Lucias

08 Feb, 2017 | 12:32 PM
image

ரயில் நிலையங்கள் சிலவற்றில் பெற்றுகொள்ளப்பட்ட பணங்களின் பொதியொன்று யாழ்தேவி ரயிலில் கொழும்புக்கு கொண்டு வரும்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், பொத்துஹெர, குருநாகல் முத்தெட்டுகல மற்றும் மஹவ முதலான ரயில் நிலையங்களில் பெற்றுக்கொடுக்கப்பட்ட பணப்பொதி ரயிலின் பெட்டியொன்றில் வைக்கப்பட்டு கொண்டு வரும்போதே கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ரயில்வே திணைக்களம், சம்பவம் தொடர்பில்  குறித்த ரயிலில் பணியாற்றிய சாரதி, கட்டுப்பாட்டாளர், மற்றும் ரயிலில் இருந்த ஏனைய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50