சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் உடன் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்

02 Sep, 2023 | 09:31 AM
image

(நெவில் அன்தனி)

கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் சகல உள்ளூர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளையும் உடன் நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தீர்மானித்துள்ளது.

தற்போது நடத்தப்பட்டுவரும் மேஜர் கழக 3 நாள் கிரிக்கெட், அழைப்பு கழக பி அடுக்கு 3 நாள் கிரிக்கெட் போட்டி இதில் அடங்குகின்றன.

மேன்முறையீட்டு ஆலோசனைக் குழு ஒன்றின் தீர்மானத்திற்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்ததைத்  தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு   2023 ஆகஸ்ட் 25ஆம் திகதியிடப்பட்ட எழுத்து மூல அறிவுறுத்தல் ஒன்றை விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக விளக்கம் பெறப்படும்வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் சகல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

2025-11-12 01:04:48
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் சிறந்த ஆளுமைக்கான சீர்திருத்தம்...

2025-11-11 20:19:35
news-image

இலங்கையின் வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்; ...

2025-11-11 20:07:43
news-image

11இன் கீழ் சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட...

2025-11-11 16:58:48
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்...

2025-11-11 16:06:20
news-image

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ்...

2025-11-11 14:20:09
news-image

பாகிஸ்தானின் சவால்களை கச்சிதமாக எதிர்கொண்டு வெற்றிபெற...

2025-11-11 08:51:14
news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35