இராணுவத்தினருக்கு உரித்தான பொருட்களுடன் தெமட்டகொடை மேம்மபாலத்துக்கு அருகில் இருவர் கைது!

Published By: Digital Desk 3

01 Sep, 2023 | 12:57 PM
image

இராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரிகளால் நேற்று முன்தினம் புதன்கிழமை (30) தெமட்டகொட மேம்பாலத்துக்கு  அருகில் உள்ள விசேட வீதித் தடையில் வைத்து  இராணுவ உடைகள் மற்றும் உபகரணங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகமவைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டியை வீதித்தடையில் நிறுத்தி சோதனையிட்டபோது, இராணுவத்தினருக்கு சொந்தமான ஜங்கிள் கெப், ஆவாக்கி டோக்கிகள்,  பெற்றரிகள் மற்றும் அதன் 2 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40