அரச உத்தியோகம் பெற்றுத்தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட தாதி கைது

Published By: Ponmalar

07 Feb, 2017 | 08:27 PM
image

வவுனியாவில் அரச உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி  நிதிமோசடியில் ஈடுபட்டபோது தாதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிய 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் உத்தியோகம் பெற்றுத்தருவதாக தெரிவித்து நால்வரிடம் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவினைப் பெற்றுள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

 இன்று காலை பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த தாதியை பொலிஸார் இன்று மாலை கைதுசெய்துள்ளனர். 

இந்நிலையில் விசாரணைகளின் பின்னர் குறித்த தாதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02