மொனராகலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிலிவெவ பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்திய தடிகளை ஏந்திய சிலர் பஸ்ஸுக்குள் நுழைந்து அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொனராகலை - மாத்தறை தனியார் பஸ்கள் திங்கட்கிழமை (28) பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.
மாத்தறை -மொனராகலை பஸ்கள் செவ்வாய்க்கிழமை (29) காலை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குடோ ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM