தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

Published By: Ponmalar

07 Feb, 2017 | 03:55 PM
image

தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 11 பேர் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்குறிப்பிட்டவாறு தங்களை நிரந்தர பணியாளர்களாக்கும் பட்சத்திலேயே, ஆர்ப்பாட்டம் கைவிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், குறித்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்குவதற்கு கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட்...

2025-11-12 01:04:48
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் சிறந்த ஆளுமைக்கான சீர்திருத்தம்...

2025-11-11 20:19:35
news-image

இலங்கையின் வெற்றி இலக்கு 300 ஓட்டங்கள்; ...

2025-11-11 20:07:43
news-image

11இன் கீழ் சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட...

2025-11-11 16:58:48
news-image

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார்...

2025-11-11 16:06:20
news-image

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ்...

2025-11-11 14:20:09
news-image

பாகிஸ்தானின் சவால்களை கச்சிதமாக எதிர்கொண்டு வெற்றிபெற...

2025-11-11 08:51:14
news-image

மத்திய ஆசிய 19 வயதின் கீழ்...

2025-11-10 18:31:18
news-image

போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது...

2025-11-10 17:53:30
news-image

ஒலிம்பிக்கில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்...

2025-11-10 17:27:48
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35