குருநாகலில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு

25 Aug, 2023 | 12:33 PM
image

கழிவு நீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் 2 துப்பாக்கிகள்  , கத்தி  மற்றும் பல உபகரணங்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

குருநாகல், மல்லவப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை புதிதாக வாங்கிய ஒருவர் கழிவுநீரை அகற்றுவதற்காக வெட்டப்பட்ட குழியில்  சந்தேகத்திற்கு இடமாக பொதிசெய்யப்பட்ட பையொன்று இருப்பதை அவதானித்த நிலையில், குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். 

குறித்த தகவலின் அடிப்படையில் கைத்துப்பாக்கிகள், ஏழு கத்திகள், 12 துப்பாக்கி தோட்டாக்கள், உள்ளிட்ட பல பொருட்களை குருநாகல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டயானா, சுஜித், ரோஹன ஆகியோரின் பாராளுமன்ற...

2023-12-02 11:53:16
news-image

விகாரையிலிருந்த 13 வயதான பிக்குவை காணவில்லை...

2023-12-02 11:42:37
news-image

தனது மகளை 2 வருடங்களாக பாலியல்...

2023-12-02 11:28:43
news-image

சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து...

2023-12-02 11:26:09
news-image

மேல் மாகாணத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும்...

2023-12-02 10:56:42
news-image

யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில்...

2023-12-02 10:21:38
news-image

வேலை வாய்ப்புக்காக நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற...

2023-12-02 10:02:05
news-image

மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத்...

2023-12-02 09:54:39
news-image

நுகேகொடையில் வீதி மூடல் !

2023-12-02 09:56:19
news-image

15 கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்திய தூதுவரால்...

2023-12-02 09:31:46
news-image

மாதகலில் மிதிவெடி கண்டெடுப்பு

2023-12-02 09:13:55
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைதுகள் -...

2023-12-02 07:46:15