புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் சம்பளம் அதிகரிப்பு, மருந்துகள் தட்டுப்பாடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கிளினிக், கதிரியக்க சேவை ஆகியன மூடிய நிலையில் காட்சியளிக்கின்றன.
இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM