போதையில் தள்ளாடிய போலி துறவி

Published By: Robert

07 Feb, 2017 | 09:37 AM
image

பௌத்த துறவி போல் வேட­மிட்டு  மது போதையில் தள்­ளா­டி­ய­படி யாசகம்  பெற்று வந்த நப­ரொ­ரு­வரை நாவ­லப்­பிட்­டிய பௌத்த இளைஞர் சங்க உறுப்­பி­னர்கள் பிடித்து  விகா­ரா­தி­ப­தியின் மூலம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

மேற்­படி சம்­பவம் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  நாவ­லப்­பிட்­டி  நகரில் இடம் பெற்­றுள்­ளது. குறித்த நபர் நாவ­லப்­பிட்டி நகரில் மது போதையில் தள்­ளா­டி­ய­படி அட்­சய பாத்­தி­ரத்­துடன்  கடை­களில் யாசகம் பெறு­வ­தனை அவ­தா­னித்த மேற்­கு­றிப்­பிட்ட சங்­கத்­தைச்­சேர்ந்த இளைஞர் குழு­வினர் குறித்த நபரை பிடித்து நகரில் அமைந்­துள்ள பௌத்த ஆல­யத்தின்  விகா­ரா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.  

இத­னை­ய­டுத்து குறித்த விகா­ரா­தி­பதி அந் நபர் அணிந்­தி­ருந்த காவி­யு­டையை களைந்து விட்டு போர்­வை­யொன்றை அணி­யச்­செய்து நாவ­லப்­பிட்­டி பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08