மீள்மதிப்பீட்டுக்கு 14க்கு முன் விண்ணப்பிக்கலாம்..!

Published By: MD.Lucias

04 Jan, 2016 | 11:36 AM
image

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாயின் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாயின் பரீட்சைத் திணைக்களத்துக்கு நேரடியாக தபால் மூலமாகவும்  அனுப்பி வைக்க முடியும்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித விளக்கங்களும் பெற வேண்டுமாயின்  011 2784208, 011 2784537 என்ற தொலைபேசி இலக்கங்களையும் அல்லது 1911 என்ற அவசர எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58