க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகளாயின் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாயின் பரீட்சைத் திணைக்களத்துக்கு நேரடியாக தபால் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் எவ்வித விளக்கங்களும் பெற வேண்டுமாயின் 011 2784208, 011 2784537 என்ற தொலைபேசி இலக்கங்களையும் அல்லது 1911 என்ற அவசர எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM