உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆழ்கடலில் மூழ்கடிப்பு!

Published By: Digital Desk 3

22 Aug, 2023 | 12:33 PM
image

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட வாள்கள் உட்பட  1,000க்கும் மேற்பட்ட  ஆயுதங்கள்  பாதுகாப்புப் படையினரால் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

ரங்கல கடற்படைத் தளத்திலிருந்து 17 கடல் மைல் தொலைவில் உள்ள 1,000 அடி ஆழமான கடல் பகுதியிலேயே இவைகள்  மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வாள்களுடன்  வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் அடங்குகின்றன.  

கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸின் உத்தரவுக்கமைய,  இவைகள் மூழ்கடிக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47