நுகர்வுக்குப் பொருத்தமற்ற பூச்சிகள் அடங்கிய ஒரு தொகை அரிசி வெலிப்பன்னவில் கைப்பற்றப்பட்டது!

22 Aug, 2023 | 11:32 AM
image

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பூச்சிகள் அடங்கிய ஒரு தொகை அரிசியை வெலிப்பன்ன பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெலிப்பன்ன பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி சமிந்த சில்வாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலகெதர பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் சுமார் 600 கிலோ பூச்சிகள் அடங்கிய அரிசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்துகம வலகெதர பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலைக்கு இவ்வாறான பூச்சிகள் அடங்கிய அரிசியை இந்த லொறி வழமையாக கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், களஞ்சியசாலைக்கு அருகில் வைத்து லொறியை சோதனையிட்டபோது இந்த அரிசித் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அரிசியை பரிசோதிப்பதற்காக மத்துகம வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் அழைத்து வரப்பட்டு சோதிக்கப்பட்டதில்  அரிசி பாவனையில் இருந்து நீக்கப்பட்டதுடன், அதில் அதிகளவான பூச்சிகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கான...

2026-02-14 14:01:35
news-image

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருளுடன் டிங்கி படகு...

2026-02-14 13:37:51
news-image

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின்...

2026-02-14 13:35:50
news-image

இலங்கை பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள்...

2026-02-14 13:30:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர்...

2026-02-14 13:15:11
news-image

தலங்கமவில் சட்டத்தரணி சுட்டுக் கொலை ;...

2026-02-14 12:32:11
news-image

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம்...

2026-02-14 12:07:31
news-image

காதலர் தினம் ; நுவரெலியாவில் சிவப்பு...

2026-02-14 11:59:49
news-image

நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை...

2026-02-14 11:25:41
news-image

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

2026-02-14 11:04:22
news-image

காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய...

2026-02-14 10:44:44
news-image

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 7 துப்பாக்கிச்...

2026-02-14 10:35:17