நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமரை சிறைத்தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவு

Published By: Sethu

22 Aug, 2023 | 11:22 AM
image

15 வருடங்களின் பின் இன்று நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர்  தக்சின் ஷினவாத்ராவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 2001 முதல் பிரதமராக பதவி வகித்த  தக்சின் ஷினவாத்ரா, 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆதன்பின்  அவர் நாட்டிலிருந்து வெளியேறினார். 

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில், அவரின் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,  தக்சின் ஷினவாத்ரா இன்று நாடு திரும்பினார். 

அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆப்போது அவரை 8 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம்...

2025-01-23 15:58:49
news-image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து...

2025-01-23 15:40:30
news-image

'குடியேற்றவாசிகள் எல்ஜிபிடிகியு சமூக்தினருக்கு கருணை காட்டவேண்டும்...

2025-01-23 12:42:12
news-image

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர்...

2025-01-23 12:07:33
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ...

2025-01-23 11:37:54
news-image

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-23 08:32:00
news-image

இந்தியாவில் ரயில் விபத்து: கர்நாடக எக்ஸ்பிரஸ்...

2025-01-22 20:23:55
news-image

கர்நாடகா | லாரி பள்ளத்தில் கவிழ்ந்த...

2025-01-22 13:49:37
news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56