தங்காலையில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலைத் தீப்பரவல் ஏற்பட்டதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்றொழில் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் தீ பரவியதுடன், தங்காலை பொலிஸ் அதிகாரிகள் தீயணைப்பு வாகனங்களை பார்த்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM