போதைப்பொருளுக்கு அடிமையான குற்றச்சாட்டில் கொழும்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

20 Aug, 2023 | 10:43 AM
image

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியினால் இந்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று சேதாவத்தை பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த போது, அங்கு தங்கியிருந்தபோதே இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற...

2025-05-18 12:53:48
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32
news-image

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில்...

2025-05-18 12:32:45
news-image

சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டுக்கு திரும்பியவர்கள்...

2025-05-18 11:03:39
news-image

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள்...

2025-05-18 11:09:48
news-image

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில்...

2025-05-18 10:50:29
news-image

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

2025-05-18 11:54:33