ஆஸிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் மெத்தியுஸ் இல்லை

Published By: Ponmalar

06 Feb, 2017 | 11:56 AM
image

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலிய அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸிற்கு காலில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இந்த தொடருக்கு உபுல் தரங்க தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41