இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ், அவுஸ்திரேலிய அணிக்ககெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸிற்கு காலில் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு உபுல் தரங்க தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM