வெள்ளவத்தையில் திடீர் மின் விநியோகத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை விளக்கம்!

18 Aug, 2023 | 03:08 PM
image

கொழும்பின் வெள்ளவத்தை பிரதேசத்தில் இன்று திடீரென மின்தடை ஏற்பட்டிருந்தது.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள இரண்டு கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹெவ்லொக்- வெள்ளவத்தை பகுதியில் உள்ள 12 துணை மின் நிலையங்கள் மின்விநியோகக் கட்டமைப்பிலிருந்து  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பழுதுபார்க்கும் பணிகள்   நடைபெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மின்சார  விநியோகத்தை மீள வழங்குவதற்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53