(எம்.மனோசித்ரா)
தேசிய அபிவிருத்திக்காக அவசியமெனத் தீர்மானிக்கப்படுகின்ற இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்ட பின்னர், ஏற்புடைய தரப்பினர்களின் உடன்பாடுகளின்றி குறித்த உடன்படிக்கைகளிலிருந்து விடுபடுவதற்கு இயலாத வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக சட்டங்கள் வகுக்கப்படல் வேண்டுமென 2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை வரைபுக்கமைய சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM