ஜப்பானிய தூதுவரை வரவேற்க காலை உணவை உட்கொள்ளாமல் சென்ற பாண்ட் மாணவி ; மயங்கி விழுந்த பரிதாபம்

Published By: Digital Desk 3

14 Aug, 2023 | 01:09 PM
image

கிளிநொச்சி  ஸ்கந்தபுரம்  இலக்கம் 02 ஆ.தா.க  பாடசலைக்கு   ஜப்பானிய மக்களின்  நன்கொடையாக வழங்கப்பட்ட புதிய வகுப்பறைக்  கட்டிடத்தை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கையளிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்  மிசுசி கிடாக்கியை வரவேற்கும் நிகழ்விற்காக  காலை உணவு உட்கொள்ளாது வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்த  பாண்ட் அணி மாணவி தூதுவருக்கு முன்னால் மயங்கி வீழ்ந்து சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

கடும் வெயில் மற்றும் காலை உணவு உட்கொள்ளாத நிலையில்  பாண்ட் இசையுடன் ஜப்பானிய  தூதுவரை அழைத்துவருகின்ற போதே மாணவி மயங்கி வீழ்ந்துள்ளார். 

மயங்கி வீழ்ந்த மாணவியை உடனடியாக  ஆசிரியர்கள் குறித்த  இடத்திலிருந்து தூக்கிச் சென்றுவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:23:17
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53
news-image

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண்...

2025-01-16 03:53:40
news-image

மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியில் நடந்து...

2025-01-16 03:49:57
news-image

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில் இரு இலங்கை...

2025-01-16 03:31:16
news-image

இருதரப்பு மற்றும் பல்தரப்பு உள்ளிட்ட சகல...

2025-01-16 03:19:30
news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27