"புலிகள் மட்டுமே சுதந்திரமாக உள்ளனர்" : பந்துல எம்.பி

Published By: Robert

05 Feb, 2017 | 09:32 AM
image

(க.கமலநாதன்)

நாட்டில் சுதந்திரம் நிலைக்க முன்னோடியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் விரட்டி அடிக்கபடுவதால் நாட்டில் சுதந்திரம் நிலைக்கின்றது என்று கூற முடியாது.

Image result for பந்துல எம்.பி virakesari

எனவே இன்று நாட்டின் உண்மையான மற்றும் நிலையான சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்களை விடுத்து புலிகளின் சுதந்திரத்திற்காக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றதென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்துள குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய கொழும்பு வெலிகடை புதிய மெகசீன் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்கா, பாக்கிஸ்தானுக்கு தூதுவர்களாக முன்னாள் கடற்படை...

2025-02-07 10:55:01
news-image

பஸ் - சைக்கிள் மோதி விபத்து...

2025-02-07 10:38:41
news-image

பதுளையில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி...

2025-02-07 10:13:05
news-image

தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

2025-02-07 10:06:58
news-image

நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவர் மின்சார...

2025-02-07 10:33:06
news-image

களுத்துறையில் தனியார் நிறுவனமொன்றில் தீ விபத்து

2025-02-07 10:29:31
news-image

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை...

2025-02-07 09:23:28
news-image

பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை...

2025-02-07 09:16:12
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பது ஊழலை...

2025-02-07 09:14:51
news-image

தையிட்டி விகாரை விவகாரத்தை எப்படி கையாள்கிறது...

2025-02-07 09:20:00
news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27