பாதுக்கை பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திருந்த இளம்பெண் யார்? : பொலிஸார் விசாரணை

Published By: Ponmalar

04 Feb, 2017 | 01:12 PM
image

பாதுக்கை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கடந்த ஒரு மாதகாலமாக சுற்றித்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் உதவியுடன் பாதுக்கை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

க.பொ.த. சாதாரண தரம்வரை கற்றிருக்கும் குறித்த இளம்பெண் 17 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணிடம் தேசிய அடையாள அட்டை அல்லது அவரை அடையாளப்படுத்தும் வகையிலான எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த பெண்ணிடமிருந்து எவ்வித தகவல்களை பெறமுடியவில்லையெனவும், அவர் பேச முடியாதவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணை அவிசாவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55