ஹவாய் காட்டுதீ ; 53 பேர் பலி - இதயத்தை வருத்தும் நாள் என்கின்றார் ஆளுநர்

11 Aug, 2023 | 03:14 PM
image

ஹவாயில் கடும்காட்டுதீ காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில ஆளுநர் இதனை இதயத்தை வருத்தும் தினம் என வர்ணித்துள்ளார்.

ஹவாயின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாகயிருக்கவேண்டும் என மாநில ஆளுநர் ஜொஸ் கிறீன் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் 1960 சுனாமியை விட அதிகமாகலாம் என அவர்தெரிவித்துள்ளார்.

இன்று நாங்கள்சந்தித்தது  ஒரு பேரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.எங்கள் மாநிலத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு கூட்டு முயற்சிகள்அவசியம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பலநூறு வீடுகள் அழிவடைந்துள்ளன ஆயிரக்கணக்கானவர்களிற்கு தற்காலிக தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07