சொக்லட்டுக்குள் மனித விரல் ; மகியங்கனையில் அதிர்ச்சி சம்பவம்

Published By: Digital Desk 3

07 Aug, 2023 | 09:19 AM
image

மஹியங்கனை வைத்தியசாலையில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரால், வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலையில் வாங்கப்பட்ட சொக்லட்டுக்குள் (Chocolate) மனித விரலொன்று இருந்துள்ளது.

குறித்த ஊழியர் சொக்லட்டை வாங்கி, உண்ணும் போது மிகவும் கடினமான முறையில் வாயில் கடிபட்டதை தொடர்ந்து, அதை கழுவி பார்த்த போது நகத்துடன் கூடிய பெருவிரல் பகுதி காணப்பட்டள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பில் வைத்தியசாலை உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பு தொடர்பாக மின்சார சபை,...

2023-12-10 16:36:57
news-image

மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள்...

2023-12-10 16:01:28
news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு...

2023-12-10 16:21:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03