ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை

Published By: Ponmalar

03 Feb, 2017 | 10:45 AM
image

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43