5,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்!

05 Aug, 2023 | 11:44 AM
image

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டின் பேரில் அக்மீமன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

காலி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இந்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நபருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை மீள ஒப்படைக்க இந்த பொலிஸ் சார்ஜன்ட் ஐயாயிரம் ரூபாவை கோரியதாக தெரிய வந்ததையடுத்தே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

2025-06-18 03:45:48
news-image

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால்...

2025-06-18 03:43:45
news-image

மாத்தறை வெலிகம துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட...

2025-06-18 03:37:28
news-image

தியோகுநகரிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு...

2025-06-18 03:31:18
news-image

அருண் ஹேமச்சந்திரவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த...

2025-06-18 03:22:24
news-image

எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டை வங்குரோத்து நிலைக்கு...

2025-06-18 03:13:35
news-image

ஆண்டு இறுதி வரையில் காத்துக்கொண்டிருக்காது நேரகாலத்துடன்...

2025-06-18 02:55:43
news-image

காரில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோகிராம்...

2025-06-18 02:51:05
news-image

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது...

2025-06-18 02:48:30
news-image

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஸ்திரமான தீர்மானமொன்று...

2025-06-17 20:19:17
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2025-06-17 20:15:29
news-image

சிரேஷ்ட பிரஜைகளுக்கு விசேட நிலையான வைப்பு...

2025-06-17 20:13:43