5,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம்!

05 Aug, 2023 | 11:44 AM
image

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டின் பேரில் அக்மீமன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

காலி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இந்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நபருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் ஆவணங்களை மீள ஒப்படைக்க இந்த பொலிஸ் சார்ஜன்ட் ஐயாயிரம் ரூபாவை கோரியதாக தெரிய வந்ததையடுத்தே பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம்...

2023-12-10 23:06:19
news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49