'மலையகம் 200' எழுச்சி நடைபவனி மதவாச்சியை அடைந்தது!

04 Aug, 2023 | 05:22 PM
image

மலையக மக்களின் பங்குபற்றலில் இன்று (04) காலை வவுனியா, செட்டிக்குளத்தில் ஆரம்பமான நடைபவனிப் பேரணிகள் பிற்பகல் வேளையில் மதவாச்சியை சென்றடைந்தன. 

இதில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

இதன்போது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த மக்களின் பேரணிகளும் 'மலையகம் 200' பேரணியோடு இணைந்து பயணித்துள்ளன.

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நடைபவனி கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் கலை நிகழ்வுகளோடு ஆரம்பமாகி, 29ஆம் திகதி சனிக்கிழமை தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகி இன்று 8ஆம் நாளாக தொடர்ந்து வருகிறது. 

இப்பயணத்தின் 16வது நாளான எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி மலையக எழுச்சிப் பேரணி மாத்தளையை சென்றடைவதோடு 'மலையகம் 200' நடைபயண நிகழ்வுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03